என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தருமபுரி மாவட்டத்தில் மழை
நீங்கள் தேடியது "தருமபுரி மாவட்டத்தில் மழை"
- அரூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.
- தொடர் சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம் பள்ளி, கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.
மேலும் மழை விட்டு, விட்டு பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் தொடர் சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி- 2 மில்லி மீட்டர், பாலக்கோடு- 6 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி- 10 மில்லி மீட்டர், ஒகேனக்கல்- 2 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி- 4 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 24 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X